மயிலைப் போல ஆடிட
மனதில் ஆசை வேண்டும்
குயிலைப் போல பாடிட
குரலைப பழக்க வேண்டும்
எலியைப் போலத் திருடிடும்
எண்ணம் கொண்ட எருதுபோல்
வாழ்வில் உழைக்க வேண்டும்.
Wednesday, May 25, 2011
மயிலும் குயிலும்
Share this
Related Articles :
கூடி வாழ்வோம் ஓடு ஓடு ஓடு ஓஇ ஓடிப் பயில்வத னாலே ஓட்டப் பந்த வெற்றி! பாடு பாடு பாடு பாடிப்ப பாடிப் பழகிடத் தானே பாட்டுப் போட்டியில் வெற்றி! நாடு ந ...
சின்ன ரயிலு சிங்கார ரயிலு!சின்ன ரயிலு சிங்கார ரயிலு! சின்னத் தம்பி தேடும் சிக்குசிக்கு ரயிலு! தடதட என்ற சத்தமின்றி ஓடும்! எடுஎடு சாவி இயக்கிட ஓடும்! ஓட்டுகிற ...
மேகமே! மேகமே!மேகமே மேகமே வேகமாய்ப் போவதேன் தாகமே தீர்த்திடத் தண்ணீர் தந்திடு கோடையில் ஊரெலாம் கொளுத்துமே வெய்யிலும் வாடையில் சிலிர்க்கவே மழைதனைப் ...
சின்ன மைனா!சிட்டுச் சிட்டு மைனா! சிறக டிக்கும் மைனா! தொட்டுத் தொட்டுப் பேசத் தூண்டு கின்ற மைனா! கூட்டுக் குள்ளே மைனா கொஞ்சிப் பேச வில்லை! மாட்ட ...
உடலில் உறுதி உடையவரே உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? சுத்த முள்ள இடமெங்கும் சுகமும் உண்ட ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment