சிங்கம் புலிகள்
சீறிடும் போதும்
சிறிதும் கலங்கா திருந்திடுவேன்!
அங்கொரு பாம்பு
படமெடுத்தாலும்
அசையா மல்நான் பார்த்திடுவேன்
எங்கே இப்படி
நடக்குமென் றேதான்
ஏனோ வியப்பாய் இருக்கிறதோ?
அங்கே கூண்டனில்
அடைபட் டிருக்கும்
விலங்கினைப் பார்த்தால் பயம் வருமா?
Wednesday, May 25, 2011
கூண்டில் மிருகம்
Share this
Related Articles :
கணபதியாம் கணபதி!தொப்பைப் பெருத்த கணபதியாம்! தும்பிக் கையுடை கணபதியாம்! எப்பொழு தும்யார் எந்நாளும் எண்ணிப் பார்த்திடும் கணபதியாம்! ஒருகாய் தேங்காய் சி ...
கூடி வாழ்வோம் ஓடு ஓடு ஓடு ஓஇ ஓடிப் பயில்வத னாலே ஓட்டப் பந்த வெற்றி! பாடு பாடு பாடு பாடிப்ப பாடிப் பழகிடத் தானே பாட்டுப் போட்டியில் வெற்றி! நாடு ந ...
ஆலமரமும் நாணலும்ஆலமரம் ஆற்றோரம் ஆற்றோரம் காற்றடிக்கும் ஆலமரம் காற்றடித்தும் அசையாமல் நின்றிருக்கும்! நாணலுண்டு ஆற்றோரம் நான்குபக்கம் காற்றடித்தும் த ...
ஏழு நாட்கள்வாரத்தின் நாட்கள் ஏழாகும் வரிசைப் படிநான் பெயர்சொல்வேன் ஞாயிறு திங்கள் செவ்வாய்பின் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு வந்தால் விளையாட ...
மழையே மழையே.. வாவா! மழையே மழையே வாவா! மண்ணை நனைக்க வாவா! மழலைப் பாப்பா மகிழவே மழையே மழையே வாவா! தாகம் தீர்க்க வாவா! தண்ணீர் தரவே வாவா! மேகம் கொடுக்கும் ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment