ராஜா நேருவின்
ரோஜாச் செடி
ஆகா பூஇதழ்
அழகு எப்படி?
காம்பினில் ஓர்முள்
கருத்தாய்த் தொடு
தேம்பிடும் பாப்பா
சிரிக்கக் கொடு.
Wednesday, May 25, 2011
ராஜாவின் ரோஜா
Share this
Related Articles :
பக்கத்தாளம் பாட்டுச் சத்தம் கேட்டதும் பக்கத் தாளம் போடுவோம் ஆட்டம் ஆடிக் கூடுவோம் அன்பாய்ச் சேர்ந்த பேசுவோம்! கூட்டத் தோடு பாடினால் குறையும் தெர ...
கோலி குண்டு ஆடலாம்!கோலி குண்டு ஆடலாம்! குழியை நோக்கிக் கவனமாய்க் குறியை வைத்து விரல்களால் குழிக்குள் காயைப் போட்டிடும் கோலிக் குண்டு ஆடலாம்! கோலிக் குண ...
மழை பேயுது மழை பேயுது மழை பேயுது மகிழ்ச்சியாய்க் குதிக்க மழை பேயுது! ஊசி போலவே மழை பேயுது! ஊதல் காற்றுடன் மழை பேயுது! பாசி போலவே மழை பேயுது ...
மழையே மழையே.. வாவா! மழையே மழையே வாவா! மண்ணை நனைக்க வாவா! மழலைப் பாப்பா மகிழவே மழையே மழையே வாவா! தாகம் தீர்க்க வாவா! தண்ணீர் தரவே வாவா! மேகம் கொடுக்கும் ...
பூச்செண்டு!செல்லக் குட்டி வெல்லக் கட்டி செல்வது எங்கேயோ? சிவுப்பு ரோஜாப் பூக்கள் பறித்து சேர்க்கப் போகிறேன்! செல்லக் குட்டி சிவப்பு ரோஜா சேர்ப்ப ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment