அம்மா அம்மா வருவாளே!
அன்பாய் முத்தம் தருவாளே!
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்!
கட்டிப் படித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
Wednesday, May 25, 2011
அம்மா!
Share this
Related Articles :
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment