அம்மா முகத்தைப் பார்ப்பதற்கு
அடடா எனக்குக் கண்ணிரண்டு!
அம்மா அழைத்தால் கேட்பதற்கு
அடடா எனக்குத் காதிரண்டு!
அம்மா ஊட்டச் சாப்பிடவே
அடடா எனக்கு வாய் ஒன்று!
அம்மா வைப்போல எப்போதும்
அடடா வேறே யாருமில்லை!
Tuesday, May 24, 2011
அம்மா! அம்மா!
Share this
Related Articles :
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment