Tuesday, May 24, 2011

அம்மா! அம்மா!

அம்மா முகத்தைப் பார்ப்பதற்கு 
அடடா எனக்குக் கண்ணிரண்டு!
அம்மா அழைத்தால் கேட்பதற்கு 
அடடா எனக்குத் காதிரண்டு!
அம்மா ஊட்டச் சாப்பிடவே
அடடா எனக்கு வாய் ஒன்று!
அம்மா வைப்போல எப்போதும் 
அடடா வேறே யாருமில்லை!

0 comments

Post a Comment